
கருத்தரங்கிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அரசுப்பணிகளுக்கான துணை அமைச்சர் அப்துல்லா அல் மெல்பி (The Ministry of Civil Service, deputy minister Abdullah Al-Melfi), கடந்த ஆண்டு இறுதியில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி சுமார் 70,000 வெளிநாட்டு ஊழியர்கள் அரசுத்துறைகளில் பணியாற்றுவதாகவும், இவர்களை படிப்படியாக 2020 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக விடுவித்துவிட்டு சவுதியர்களுக்கு மட்டும் அந்த வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என அனைத்து அமைச்சு மற்றும் அரசுத் துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.