‘அவர் ஏன் அப்படி இருக்கிறார்? அவர் ஏன் இப்படி இல்லை?’ என்று மற்றவர்களின் செயல்பாடுகளை விமர்சித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களாக வந்து ஆலோசனை கேட்டால் உங்கள் விருப்பங்களை சொல்வதில் தவறில்லை. வலிய சென்று ஆலோசனை சொல்ல நினைப்பது உங்கள் மதிப்பை குறைத்துவிடும்.
மற்றவர்களுடைய காரியங்களில் கவனம் செலுத்துவது இழப்பையே ஏற்படுத்தும். தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தும் போக்குதான் மேலிடும். அதனால் தேவையான விஷயங்களில் கவனம் செலுத்த தவறிவிடக்கூடும். எந்தவொரு காரியத்தை கையில் எடுத்தாலும் அதன் மீது கவனம் செலுத்துவது அவசியம்.
அப்போதுதான் அதனை சிறப்பாக செய்து முடிக்க முடியும். தவறுகள் நேர்ந்தால் திருத்திக்கொள்ளவும் முன்வர வேண்டும். அதைவிடுத்து அடுத்தவர் செய்யும் காரியங்களில் தென்படும் குறைபாடுகளை ஒப்பிட்டு பார்த்து மனதை சாந்தப்படுத்த முயற்சிப்பது தவறான பழக்கமாகும்.
அப்போதுதான் அதனை சிறப்பாக செய்து முடிக்க முடியும். தவறுகள் நேர்ந்தால் திருத்திக்கொள்ளவும் முன்வர வேண்டும். அதைவிடுத்து அடுத்தவர் செய்யும் காரியங்களில் தென்படும் குறைபாடுகளை ஒப்பிட்டு பார்த்து மனதை சாந்தப்படுத்த முயற்சிப்பது தவறான பழக்கமாகும்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.