வயது இருபதுகளின் ஆரம்பத்தில் தான்
வரையறுக்கப்பட்டுள்ளது
எனிலும், நமது வீடுகளில்
தான் காலம், நேரம், ஜாதகம் என பலவன கூடி வர வேண்டும் என தள்ளிப் போட்டுவிடுவார்கள்.
ஆனால், மன ரீதியாகவும் சரி, உடல் ரீதியாகவும், ஆண், பெண் இருவரும் இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக் கொள்வது தான் சரியானது.
இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துக்
கொள்வதால் கணவன் மனைவியின் தாம்பத்திய உறவில் இருந்து, குழந்தை வளர்ப்பு, பொருளாதாரம் என பல வகைகளில் இல்லறம் சார்ந்த நன்மைகளை பெற முடியும்….
நாட்கள் இருக்கும் குழந்தைகள்
பெற்றுக்கொள்ள சிறிது நேரம் எடுத்துக் கொள்ளலாம்.
அதுவரை ஒருவரை, ஒருவர்
மிகுதியான காதலால் மூழ்கடித்து வாழ்க்கையை
மிக சந்தோசமாக அனுபவிக்க நேரம் இருக்கும்.
பணம் பற்றிய கவலை இல்லை இருவரும் சம்பாதிக்கும்
பட்சத்தில் இருபதுகளின் ஆரம்பத்தில் திருமணம்
செய்துக் கொள்வதால் பணம்
பற்றிய கவலை இருக்காது. மேலும், உடனக்குடன்
பணத்தை சேமிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்காது. இதனால், நீங்கள் வாழ நினைக்கும் வாழ்க்கையை எந்த கவலையும் இன்றி வாழ முடியும்.
உடல்நலம் இருவரும் நல்ல உடல்நலத்துடன் இருப்பீர்கள்.
இதனால், உங்களது இல்லற
வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஏனெனில், தற்போதைய காலநிலையில் நாற்பதை
தொடும் முன்னரே நோய்கள் நம்மை தொட்டுவிடுகிறது.
வாழ்க்கையை திட்டமிடுதல் இருபதுகளின்
ஆரம்பத்திலேயே திருமணம் செய்துக் கொள்வதால், வாழ்க்கையை பற்றிய
திட்டமிடுதலுக்கு மிகுதியான நேரம் கிடைக்கும்.
குழந்தை வளர்ப்பு குழந்தை வளர்ப்பதில் எந்த சிரமும்
இருக்காது. இருபதின் கடைசி அல்லது முப்பதுகளில் குழந்தை எனது பெண்களுக்கு சற்று சிரமமான காரியம். ஆகவே, இருபதுகளின் ஆரம்பத்தில்
திருமணம் செய்துக் கொள்வது தான் சிறந்தது.
வாழ்க்கையின் இறுதி நாட்கள் வாழ்க்கையின் கடைசி
நாட்களை நீங்கள் மகிழ்ச்சியுடன் சேர்ந்து
ஆரோக்கியமாகவும் கழிக்க இது பயனளிக்கும்.
ஏனெனில், இதன் மூலம் நீங்கள் ஐம்பதுகளில் தெம்பாக வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போதே உங்கள் குழந்தைகளுக்கு
திருமணம் செய்து வைத்து பேரன், பேத்தியுடன்
கொஞ்சி விளையாட முடியும்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.