அன்புடையர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....
அருள் கொடுத்து பொரூள் கொடுத்து, அழியா மறை கொடுத்த அல்லாஹ்வின் பேரருளாலும் எத்திசையும் புகழ் மனக்கும் நபிகள் (ஸல்)அவர்களின்
துஆ பரக்கத்தாலும், நிகழும் ஹிஜ்ரி 1436 ஸபர் பிறை 21-க்கு (14-12-2014) ஞாயிற்று கிழமை காலை 10.30 மணிக்குமேல் 11.30 மணிக்குள் முபாரக்கான நன் நேரத்தில்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டைவட்டம், வி.களத்தூர்
T.N.M லியாகதலி - மைமுன்னிஷா இவர்களின்
என்கிற மணமகனுக்கும்
என்கிற மணமகலுக்கும்
இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் நாளை 14/12/2014 ஜமாத்தார்கள், முன்னிழலில் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் நிக்காஹ் நடைபெற உள்ளது தங்கள் சுற்றுமும்
நட்பு சூழ வருகை தந்து மணமக்களை பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜம அபைனக்குமா பீஃஹைர். எனவாழ்த்தி
துஆ செய்மாறு கேட்டுக்கொள்கிறோம்..
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
அருள் கொடுத்து பொரூள் கொடுத்து, அழியா மறை கொடுத்த அல்லாஹ்வின் பேரருளாலும் எத்திசையும் புகழ் மனக்கும் நபிகள் (ஸல்)அவர்களின்
துஆ பரக்கத்தாலும், நிகழும் ஹிஜ்ரி 1436 ஸபர் பிறை 21-க்கு (14-12-2014) ஞாயிற்று கிழமை காலை 10.30 மணிக்குமேல் 11.30 மணிக்குள் முபாரக்கான நன் நேரத்தில்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டைவட்டம், வி.களத்தூர்
T.N.M லியாகதலி - மைமுன்னிஷா இவர்களின்
செல்வகுமாரனுமாகிய தீன்குலச்செல்வன்,
L. முஹம்மது நிசார் என்கிற மணமகனுக்கும்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டைவட்டம், வி.களத்தூர்
A. அப்துல் அஜிஸ் - ஷக்கிலா பானு
அவர்களின் செல்வப்புதல்வியுமான தீன்குலச்செல்வி,
A. அஹதுன்னிஸாஎன்கிற மணமகலுக்கும்
இன்ஷா அல்லாஹ் நிக்காஹ் வி.களத்தூர் ஜாமியா பள்ளிவாசலில் நாளை 14/12/2014 ஜமாத்தார்கள், முன்னிழலில் முக்கிய பிரமுகர்கள் ஆகியோர்கள் முன்னிலையில் நிக்காஹ் நடைபெற உள்ளது தங்கள் சுற்றுமும்
நட்பு சூழ வருகை தந்து மணமக்களை பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக்க வஜம அபைனக்குமா பீஃஹைர். எனவாழ்த்தி
துஆ செய்மாறு கேட்டுக்கொள்கிறோம்..
திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை..!!!
உணர்வினை மதித்துஉரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!
அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!
மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய
மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!
மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!
அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!
மணமக்களை வாழ்த்தும் அன்பு உறவுகள் ...!!
T.M. பஹதூர் ஆலம். (கேம்ப் அஜ்மான்).
T.M. ஷாஹீல் ஹமிது (மாமு)
M. கவிஞர் முகையத்தீன். (மாமு)
T.M. தர்பார் அலி. (மாமு)
M. முஹம்மது பாரூக்.BCA. (தம்பி) வி.களத்தூர் பார்வை.
M. முஹம்மது ஆசிப்.(தம்பி) உளூந்தூர் பேட்டை.
M. ஜுபைர் அஹமது.D.C.E. (தம்பி) உளூந்தூர் பேட்டை.
A. அன்சர் பாஷா. (துபை).
மற்றும் உறவினர்கள் & நண்பர்கள்.
நாளை நடைபெற இருக்கும் திருமண தம்பதிகளுக்கு எமது வி.களத்தூர் பார்வை.காம் .. சார்பாக வாழ்த்துகளும் துஆவும்.
தெரிவித்து கொள்கிறோம்....
இந்த திருமணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம் .....
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.