![](https://3.bp.blogspot.com/-dSjYifi4t0Q/WIh1dlzcWMI/AAAAAAAAYBU/Jq98RzEqDLA60nzZuDA8dyKERYDz_wB-gCLcB/s640/kuwait.jpg)
இளவரசர் ஷேக் பைசலுடன் சேர்த்து கொலை மற்றும் போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டது போன்ற வெவ்வேறு குற்றங்களில் தொடர்புடைய மொத்தம் 7 பேர் இன்று தூக்கிலிடப்படவுள்ளனர். இவர்களில் 3 பேர் தலா ஒருவர் என குவைத், எத்தியோப்பியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் மற்ற 3 பேர் ஆண்கள், இவர்களில் 2 பேர் எகிப்தியர் ஒருவர் பங்களாதேஷ் நாட்டவர்.
இதில் குவைத் பெண்ணான நஜ்ரா அல் எனீஸி என்பவர் 2009 ஆம் ஆண்டு தனது கணவரின் இரண்டாவது திருமணம் நடைபெறவிருந்த கூடாரத்தை திட்டமிட்டு எரித்ததன் மூலம் பெண்கள், குழந்தைகள் என 57 பேரின் மரணத்திற்கு காரணமானதால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்.
Source: Gulf News
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.