"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)

.

.
17/12/16

1) இரவில் அடிக்கடி கனவு வந்து விந்து வெளியாகும்.


2) முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படும்.


3) ஆண்குறி சுருங்கி சிறுத்து காணப்படும்.


4) ஆண்குறி வலுவிழந்து அதில் நிறைய நரம்புகள் தோன்ற ஆரம்பிக்கும். எவ்வளவு நரம்பு அதிகரிக்குதோ அந்த அளவு உங்கள் ஆண்குறி பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.


5) ஆண்குறி முன் போல விறைப்பு இல்லாமல் விறைப்பு குறையத் துவங்கும்.


6) கன்னம் ஒட்டி போகும்.


7) கண் குழி விழுந்து கருவளையம் உண்டாகும்.


8) உடல் எடை குறையும்.


9) உடலில் உள்ள நரம்பு பாதிக்கப்பட்டு கைகளில் நரம்பு புடைத்து வெளியே தெரிய ஆரம்பிக்கும்..


10) எப்போதுமே சோர்வாக இருக்கும்.


11) கை அடிக்க ஆரம்பித்து 10 அல்லது 20 நொடிகளில் விந்து வெளியேறிவிடும்.


12) உங்களால் ஒரு 15 நிமிடம் கூட வெறுமனே கவர்ச்சிப் படம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. அதற்குள் துடைக்க துணியை தேடுவீர்கள்.


13) ஆண்மைக் குறைவு உண்டாகும்.


14) பயம் நடுக்கம் படப்பிடிப்பு அதிகமாகி ஒரு புதிய மனிதரை சந்திக்க தயங்குவீர்கள்.


15) மலம் கழிக்க முக்கினால் கூட விந்து வெளியாக ஆரம்பிக்கும்.


16) ஸ்டாமினா குறைந்து மாடிப்படி ஏறினால் கூட மூச்சு வாங்கும்.


17) நியாபக மறதி ஏற்படும்.


18) பெண்களை பார்த்தாலே பயம் வரும்.


19) நான் ஆண் தானா? என்னால் ஒரு பெண்ணை திருப்திபடுத்த முடியுமா என் சந்தேகம் தோன்றும்.


20) உங்கள் மீதே உங்களுக்கு வெறுப்பு உண்டாகும்.


21) மன அழுத்தம் அதிகமாகும்.


22) உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து லேசாக குளிர் அடித்தால் கூட உங்களுக்கு அதிகம் குளிரும்.


23) தும்மினால் கூட சிறுநீரும் விந்துவும் வெளியேறும்.


24) எப்போதும் எதற்காகவாது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்.


25) பெண்கள் மீது வெறுப்பு உண்டாகும்.


26) சிறுநீரில் விந்து கலந்து வெளியாக ஆரம்பிக்கும்.


27) கவர்ச்சி படம் பார்த்து ஆண்குறி விரைத்த மறு வினாடியே ஈரம் ஆகிவிடும்.


28) கை கால் மூட்டு இணைப்புகளில் வலி உண்டாகும்.


29) தசைப்பிடிப்பு உண்டாகும்.


30) எந்த காரியத்திலும் கவனம் செலுத்த முடியாது.


31) கவர்ச்சிப் படம் பார்க்கும் போது ஆண்குறி கொஞ்ச நேரம் விறைத்து இருக்கும் போது ஆண்குறிக்கு கீழே உள்ள விதைப்பை வலிக்க ஆரம்பிக்கும்.


32) யாரிடமும் பேச பிடிக்காமல் தனியாகவே இருக்க விரும்புவீர்கள்.


33) சிறுநீர் மண்டலம் பாதிக்கப்பட்டு சரியாக சிறுநீர் கழிக்க முடியாது.


34) காது கேட்கும் திறனும் கண் பார்வை திறனும் மங்க ஆரம்பிக்கும்.


35) உங்கள் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்து உங்களால் ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆக முடியாத சூழ்நிலை உண்டாகும்.


36) அதிக சுய இன்பத்தால் முழுமையாக விறைப்பு தன்மை குறைந்து ஒரு பெண்ணை வாழ்நாளில் எப்போதுமே திருப்திபடுத்த முடியாமல் போகும்.


இவை அனைத்து அதிக சுய இன்பத்தால் ஏற்படும் பிரச்சினைகள். தினமும் சுய இன்பத்தில் ஈடுபட்டால் இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்படும். அதனால் வாரம் ஒரு முறை மட்டும் சுய இன்பம் செய்யுங்கள். அது தான் உங்கள் உடல்நலத்திற்கு ஆரோக்கியமானது.


சுய இன்பம் உடலின் மொத்த நரப்பு மண்டலத்தை பாதிக்கக்கூடியது. நரம்பு மண்டலம் ஒன்றுதான் பாதிக்கப்பட்டால் சரி செய்ய இயலாத ஒன்று என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
உங்கள் நரம்பு மண்டலத்தை பேணிக்காக்க வேண்டியது அவசியம்.


மேலும் சிலர் ஆண்மைக் குறைவை சரி செய்ய அதிக பணம் செலவு செய்து சித்த மருத்துவதை நாடுவர். அவை அனைத்தும் ஏமாற்று வேலையே. ஆண்மைக் குறைவை சரி செய்ய ஒரே மருந்து காலம் தான். ஒரு ஆறு மாதம் சுய இன்பம் செய்யாமல் இருந்து பாருங்கள் உங்கள் உடல் மற்றும் ஆண்குறியில் நல்ல மாற்றம் தெரியும். இதை தான் சித்த மருந்து சாப்பிட்டு சுய இன்பம் செய்யாமல் இருக்கும் போது உங்கள் உடல் மற்றும் ஆண்குறியில் நல்ல மாற்றம் தெரியும். அதை நீங்கள் மருந்து தான் செய்தது என்று நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் ஆறு மாதம் சுய இன்பம் செய்யாமல் இருந்தாலே உங்கள் ஆண்மைக் குறைவு சரியாகிவிடும்.


அதனால் வாரம் ஒருமுறை மட்டும் சுய இன்பம் செய்து உங்கள் உடல் நலத்தையும் உங்கள் செக்ஸ் வாழ்க்கையையும் நல்ல முறையில் அமைத்துக் கொள்ளுங்கள்.


இந்த பதிப்பை நீங்கள் அனைவரும் share பண்ணுங்கள். அப்போது தான் அதிக இளைஞர்கள் பார்த்து பயனடைவார்கள். 

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.