"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/11/16

துபாய் சாலைகளில் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை குறைப்பதற்கு பலவிதமான சாலைவிதிகளுடன் அதிவேகமாக செல்லுவோரை படம் பிடிக்கும் ரோடார் கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட வேகமாக வாகனத்தை செலுத்துவோர் கேமராக்கள் அருகே வரும் போது வேகத்தை குறைத்து நல்ல பிள்ளையாக வாகனத்தை ஓட்டிச்செல்வர் பின்னர் மீண்டும் தலைதெறிக்க வேகமெடுக்கும் வாகனம் அடுத்த கேமராவை பார்க்கும் போது தான் 'பம்மும்'. இப்படியாக, ரேடார் கேமராவுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையில் நடைபெறும் 'டாம் அன்ட் ஜெர்ரி' விளையாட்டுக்களை கட்டுப்படுத்த இதோ வந்துவிட்டது புதிய தொழிற்நுட்பம்.

அதாவது, ஒரு ரேடார் கேமராவிலிருந்து அடுத்த கேமிரா இருக்குமிடத்திற்கு எவ்வளவு வேகத்தில் வந்திருப்பார் என்ற தூரத்தையும் நேரத்தையும் வேகத்தையும் 'கூட்டி கழித்து கணக்கு போட்டு' பிடிக்கும் வைட்ரோனிக் அல்லது புருஜ் ரேடார் (Vitronic or Burj Radar) என அழைக்கப்படும் புதிய தொழிற்நுட்பத்தை விரைவில் துபையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர் ஆனால் எப்போது முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறதென சொல்லப்படவில்லை எனவே, அதுவரை டேஞ்சரஸ் என்ஜாய்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.