7/11/16

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் அவசர கூட்டம் நேற்று -05- சவுதி அரேபியவின் ஜித்தா நகரில் நடை பெற்றது

கூட்டமைப்பின் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து மக்காவை நோக்கி ஏவுகணை செலுத்திய ஹவுத்தி பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு துணை நிற்ப்பவர்களையும் கடுமையான வார்த்தைகளில் கண்டித்தது

இந்த பிரச்சனையில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு சவுதி அரேபியாவிற்கு என்றென்றும் துணை நிர்க்கும் என்றும் சவுதி அரேபியாவின் பாது காப்பு புனித தலங்களின் பாது காப்பாகும் என்றும் கூட்டமைப்பு பிரகடனம் செய்தது

மக்காவை நோக்கி ஏவுகணை செலுத்திய ஹவுத்தி பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு துணை நிற்ப்பவர்களை கூட்டமைப்பு தனிமை படுத்தும் என்று கூறிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பிரகடனம் செய்தது

மக்காவை நோக்கி செலுத்த பட்ட ஏவுகணை உலக முஸ்லிம்களின் இதயத்தை நோக்கி செலுத்த பட்ட ஏவுகணை என்று கூறிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு அதற்கு துணைநின்ற அனைவரையும் தனிமை படுத்தி கூட்டமைப்பு தண்டிக்கும் என்று கூறியுள்ளது

அடுத்து மக்காவில் குழும உள்ள இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் வெளியுறவு துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இது பற்றி விரிவாக விவாதித்து நடிவடிக்கை எடுக்க படும் என்றும் கூறபட்டுள்ளது
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.