13/7/16

நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம் அவர்களின் 40 உபதேசங்கள்

01. ஃபஜ்ர் மற்றும் அசர் மற்றும் மக்ரிப், மக்ரிப் மற்றும் இஷா இடையே தூங்க வேண்டாம்.
02. நாற்றமுற்றவர்கலோடு அமர வேண்டாம்.
03. தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம்.
04. உங்கள் இடது கையால் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம்.
05. உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.
06. உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்.
07. காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும்.
08. தொழுகையின் போது வானத்தை பார்க்க கூடாது.
09. கழிவறை உள்ளே எச்சில் துப்பக் கூடாது.
10. கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது.

11. உங்கள் கால்சட்டையை உட்கார்ந்து அணியவும்.
12. கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது.
13. சூடான உணவை ஊதி சாப்பிடக் கூடாது.
14. மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம்.
15. பாங்கு மற்றும் இகாமத் இடையே பேச வேண்டாம்.
16. கழிப்பறை உள்ளே பேச வேண்டாம்.
17. உங்கள் நண்பர்கள் பற்றி கதைகள் பேச வேண்டாம்.
18. உங்கள் நண்பர்களை விரோதம் கொள்ள வேண்டாம்.
19. நடைபயிற்சியின் போது பின்னால் அடிக்கடி திரும்பி பார்க்க வேண்டாம்.
20. நடக்கும் போது உங்கள் கால்களை பூமியில் முத்திரை பதிக்க வேண்டாம்.

21. உங்கள் நண்பர்கள் பற்றி சந்தேகம் வேண்டாம்.
22. எந்த நேரத்திலும் பொய் பேச கூடாது.
23. சாப்பிடும் போது உணவை நுகரக்கூடாது.
24. மற்றவர்கள் புரிந்துகொள்ளும படி தெளிவாக பேசுங்கள்.
25. தனியாக பயணம் செய்ய வேண்டாம் .
26. உங்கள் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.
27. உங்களை பற்றி பெருமை கொள்ள கூடாது.
28. உணவை குறை கூற வேண்டாம்.
29. பெருமை வேண்டாம்.
30. பிச்சைக்காரர்களை விரட்டியடிக்காதீர்கள்.

31. விருந்தாளியை நல்ல மனதோடு உபசரியுங்கள்.
32. வறுமையின் போது பொருமை காக்கவும்.
33. நல்ல விஷயத்திற்காக உதவி செய்யுங்கள்.
34. செய்த தவறுகளை நினைத்து வருந்துங்கள்.
35. உங்களுக்கு கெட்டது செய்தவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.
36. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்.
37. அதிகம் தூங்க கூடாது - அது மறதியை ஏற்படுத்தும்.
38. ஒரு நாளைக்கு குறைந்தது 100 முறை பாவமன்னிப்பு தேடுங்கள்.
39. இருட்டில் சாப்பிட கூடாது.
40. வாய் முழுக்க சாப்பிட வேண்டாம்..

 -  நபிகள் நாயகம்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.