.

.
22/11/16

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  குடும்பத்தார்கள் யார் யார்?
(சிறுவர்கள் மட்டுமின்றி பெரியோர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்)

1. வினா: நபி பெருமானார் முஹம்மதுர்ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நான்கு தலைமுறையினர் யார் யார்?
விடை:
தகப்பனார் அப்துல்லாஹ்,
பாட்டனார் அப்துல் முத்தலிப்ஈ,
முப்பாட்டனார் ஹாஷிம்,
முப்பாட்டனாரின் தகப்பனார் அப்துல் முனாஃப்.

2. வினா: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தந்தையின் சகோதரர்கள் யார் யார்?
விடை:
ஹாரிஸ
கஸம
ஜுபைர
ஹம்ஸா (ரளியல்லாஹு அன்ஹு)
அப்பாஸ் (ரளியல்லாஹு அன்ஹு)
அபூதாலிப
அப்துல் காப
முகைர
லர்ரார
கீதாக
அபூலஹப்

3. வினா: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தந்தையின் சகோதரிகள் யார் யார்?
விடை:
ஸஃபிய்யாஹ
ஆத்திக
அறவ
உம்ம
பார
உமய்ம

4. வினா: நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவியர் யார் யார்?
விடை:
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா,
ஸவ்தா ரளியல்லாஹு அன்ஹா,
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா,
ஹஃப்ஸா ரளியல்லாஹு அன்ஹா,
உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா,
உம்மு ஸல்மா ரளியல்லாஹு அன்ஹா,
ஜைனப் பின்த் கஸீனா ரளியல்லாஹு அன்ஹா,
மைமுனா ரளியல்லாஹு அன்ஹா,
ஸஃபிய்யா ரளியல்லாஹு அன்ஹா,
ஜைனப் பின்த் ஜஹஷ் ரளியல்லாஹு அன்ஹா,
ஜுவைய்ரியா ரளியல்லாஹு அன்ஹா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7    
 
5. வினா: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகனார்கள் யார் யார்?
விடை:
அல் காஸிம் (இவர் சிறு குழந்தையாக இருக்கும்போதே இறந்துவிட்டார்.)
இப்ராஹீம்

6. வினா: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகளார்கள் யார் யார்?
விடை:
ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா,
ருகைய்யா ரளியல்லாஹு அன்ஹா,
உம்மு குல்ஸும் ரளியல்லாஹு அன்ஹா,
ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா.

7. வினா: நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர்கள் யார் யார்?
விடை:
ஹஸன் ரளியல்லாஹு அன்ஹ
ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹ
முஹ்ஸின் ரளியல்லாஹு அன்ஹு ஆகிய மூவராவர்.

8. வினா: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேத்திமார்கள் யார் யார்?
விடை:
ருகைய்ய
ஜைனப
குல்தூம் ரளியல்லாஹு அன்ஹும் ஆவர்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.