
இதில் கடலில் பலர் தொடர்ந்து படகு மூழ்கி பலியாகும் அவலமும் தொடர்கிறது. சிறுவன் அய்லானின் உயிற்ற உடல் கரை ஒதுங்கிய சம்பவம் உலக மக்கள் மனதை உலுக்கி எடுத்துள்ளது.
இன்னும் எத்தனை உயிரை இந்த சிரியப் போர் காவு கேட்கப் போகிறது என்ற கோபக் குரல் உலகெங்கும் ஒலித்து வருகிறது. சிரியப் போர் குறித்த சில பின்னணித் தகவல்களை இப்போது தெரிந்து கொள்வது அவசியம்.
பல ஆயிரம் உயிர்களைப் பறித்து விட்ட இந்தப் போரின் கொடூர முகம் மனிதத் தன்மை செத்துப் போய் விட்டதா என்ற கேள்வியை நமக்குள் எழுப்புகிறது.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.