வி.களத்தூரில் பரபரப்பு! IOB வங்கி மீது பல்வேறு புகார்கள் கூறி பொதுமக்கள் சாலை மறியல்! (கூடுதல் தகவல், புகைப்படங்கள் இணைப்பு)
கடந்த 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை நடத்தவே மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.
நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு, பழைய நோட்டுகளுக்கு பதிலாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வி.களத்தூர் IOB வங்கியில் கடந்த வாரம் மக்களுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டன. மேலும் வி.களத்தூரில் கடந்த 8ந் தேதியில் இருந்து ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. இதனால் கடும் சிரம்பதிற்கும் மக்கள் ஆளாகி உள்ளன. IOB வங்கி மீதும் அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் பல்வேறு புகார்களை கூறி சாலை மறியலில் ஈடுபட்டன.
இதனால் வி.களத்தூர் - மில்லத்ந்கர் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டன இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தை கைவிடாமல் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து வங்கி நிர்வாகிடம் காவல்துறையில் முன்னிலையில் பல்வேறு கோரிக்கைகளை வைத்த பொதுமக்கள் சற்று கலைந்து சென்றனர். இந்த பண பிரச்சனைகளுக்கு தீர்வு காணவிட்டால் மீண்டும் போரட்டம் தொடரும் என பொது மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கடந்த 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை நடத்தவே மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.
நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு, பழைய நோட்டுகளுக்கு பதிலாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வி.களத்தூர் IOB வங்கியில் கடந்த வாரம் மக்களுக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பதால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டன. மேலும் வி.களத்தூரில் கடந்த 8ந் தேதியில் இருந்து ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. இதனால் கடும் சிரம்பதிற்கும் மக்கள் ஆளாகி உள்ளன. IOB வங்கி மீதும் அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் பல்வேறு புகார்களை கூறி சாலை மறியலில் ஈடுபட்டன.
இதனால் வி.களத்தூர் - மில்லத்ந்கர் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டன இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர்.
ஆனால் மக்கள் தொடர்ந்து போராட்டத்தை கைவிடாமல் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து வங்கி நிர்வாகிடம் காவல்துறையில் முன்னிலையில் பல்வேறு கோரிக்கைகளை வைத்த பொதுமக்கள் சற்று கலைந்து சென்றனர். இந்த பண பிரச்சனைகளுக்கு தீர்வு காணவிட்டால் மீண்டும் போரட்டம் தொடரும் என பொது மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
0 comments:
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.