22/10/16

வலியவன் எழியவன் என்ற வித்தியாசம்  இஸ்லாமிய சட்டத்திற்கு இல்லை என்பதை  உலகிற்கு உணர்த்தவே  இளவரசர் துருக்கி பின் சஊதுக்கு  மரண தண்டனை வழங்க பட்டது. சவுதி மன்னர் சல்மான் உருக்கம்

சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தை சார்ந்த துருக்கி பின் சஊதுக்கு மரண தண்டனை சில தினங்களுக்கு முன்பு வழங்க பட்டது

இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் மன்னர் சல்மான் கூறும் போது,

வலியவன் எழியவன் என்ற வித்தியாசம் இஸ்லாமிய சட்டத்திற்கு இல்லை என்பதை உலகிற்கு உணர்த்தவே பிரின்ஸ் துருக்கி பின் சஊதுக்கு மரண தண்டனை வழங்க பட்டது

ஆண்டியும் அரசனும் எனது ஆட்சியில் சம நீதியுடன் நடத்தபடுவார்கள். எனது நாட்டின் அதிகார பீடத்தில் உள்ளவர்கள் தவறு இழைத்தாலும் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரும் நெஞ்சுரம் மக்களுக்கு வர வேண்டும்.

மன்னராகிய நான் தவறு இழைத்தாலும் எனக்கு எதிராக வழக்கு தொடுக்கும் மன பக்குவத்தை மக்கள் வழர்த்து கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் இஸ்லாமிய சட்டத்தில் ஏழை பணக்காரன் வலியவன் எழியவன் அரசன் ஆண்டி என்ற வேறுபாடுகள் இல்லை என்பதை எங்கள் நடை முறையால் உலகிற்கு உணர்த்தி உள்ளோம்
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.