14/10/16

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கள்ளக் குழந்தையான ஈரான் நாட்டின் மீது விதிக்கப் பட்ட பொருளாதாரத்தடை அகற்றப்பட்ட காரணத்தினால் அவர்களும் சந்தையில் கச்சா எண்ணெய் விற்க ஆரம்பித்து விட்டார்கள் . சவூதி அரேபியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வந்த இந்தியா போன்ற நாடுகள் ஈரானிடம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். 

ஈராக் , லிபியா போன்ற நாடுகளில் பொய்யான காரணங்களை கூறி படையெடுத்து அந்த நாட்டின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்த அமெரிக்காவிடமும் கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது .
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.