25/9/16

ஷார்ஜாவில் டேக்ஸி டிரைவராக பணிபுரியும் பாகிஸ்தானை சேர்ந்த நஸீபுல்லாஹ் ஷேர் என்பவர் தனது டேக்ஸியில் பயணம் செய்த கொரிய நாட்டு வியாபாரி தவறவிட்டுச் சென்ற 1.7 மில்லியன் திர்ஹம் மற்றும் முக்கியமான ஆவணங்களை உடனடியாக ஷார்ஜா விமான நிலையத்தில் செயல்படும் ஷார்ஜா போக்குவரத்து துறை அலுவலகத்தில் சென்று ஒப்படைத்தார்.

ஷார்ஜா போக்குவரத்துத் துறை போலீஸாரின் உதவியுடன் சம்பந்தப்பட்ட கொரிய வர்த்தகரிடம் அனைத்தையும் கொண்டு சேர்த்தது பின்பு டிரைவரின் நேர்மையை பாராட்டி ஷார்ஜா போக்குவரத்து துறையின் சார்பாக வெகுமதியுடன் நன்சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

ஏன் இதை சொல்றோம்னா... நம்ம ஊர்ல போலிஸ்காரனுங்களே கூட்டு சேர்ந்து கோடிக்கணக்குல கொள்ளையடிக்கிற செய்தியை கேள்விப்படும் போது.... நீங்களே பில்லப் பண்ணிக்கோங்க!
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.