"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
3/3/16

சவுதியில் நகராட்சி முக்கிய இடங்களில் கடைகளில் இரு தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது. 
 
அப்போது உணவு விடுதிகளுக்கு அனுப்பிவைக்க தயார் நிலையில் வைத்திருந்த நாய் இறச்சியை பீப் மற்றும் மட்டன் இறச்சிக்கு பதிலாக வழங்கி வந்தது கண்டுபிடித்துள்ளது.
 
பெரும் அளவில் நாய் இறச்சி மற்றும் 50-க்கு மேற்பட்ட நாய்யினை உயிருடனும் மீட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ஒரு வருடத்திற்கு முன்னர் இதேபோல் குவைத்திலும் நாய் இறச்சி விற்பனை செய்த நான்கு நபர்களை போலீஸ் கைது செய்து பெருமளவிலான நாய் இறச்சி கைப்பற்றியது நினைவிருக்கலாம்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.