.

.
7/9/15

நோய்வாய்ப்பட்டவர்களுக்கு வைத்தியர்கள் மாத்திரை வழங்கும்போது உணவுக்கு முன்னர், உணவுக்கு பின்னர் எனும் நிபந்தனைகளை முன்வைப்பது வழக்கமாகும். 

எனினும் நம்மில் பலர் இதற்கான காரணத்தினை அறியாமலேயே மாத்திரைகளை பயன்படுத்தி வருகின்றோம்.
நாம் பயன்படுத்தும் மாத்திரைகளில் சில நேரடியாகவே உடல் இழையங்களால் அகத்துறுஞ்சப்பட்டு செயற்பட ஆரம்பிக்கின்றன.
ஆனால் மற்றும் சில மாத்திரைகள் செரிமான பாதையின்(Digestive Tract) ஊடாக பயணம் செய்வதன் மூலமே படிப் படியாக பயன்தரக்கூடியதாக இருக்கின்றன.
இவ்வாறு செரிமான பாதையின் ஊடாக மாத்திரைகள் பயணம் செய்வதற்காகவும், வலிமை மிக்க மாத்திரைகள் நேரடியாக குடல் பகுதிகளை தாக்குதன் மூலம் குடற்புண்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவுமே அவ்வாறான மாத்திரைகள் உணவுடன் பயன்படுத்தப்படுகின்றன.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.





'; if(isPage || isFirstPage || isLablePage){ var pageArea = document.getElementsByName("pageArea"); var blogPager = document.getElementById("blog-pager"); if(postNum 0){ html =''; } if(blogPager){ blogPager.innerHTML = html; } } }

வி.களத்தூர் செய்தி

.

.