இந்நிலையில், துபைக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கும் கட்டாய இன்ஷூரன்ஸ் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து அதிரை நியூஸ் அவசரகால மருத்துவ சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும் ஏற்கனவே நடைமுறையிலுள்ள துபைவாசிகளுக்கான அடிப்படை இன்ஷூரன்ஸ் திட்டத்தின் கீழ் கர்பப்பை வாய், பெருங்குடல் மற்றும் மார்பகப் பகுதிகளை பாதிக்கும் பலவகையிலான புற்றுநோய்கள், பிறந்த குழந்தைகளுக்கான ஸ்கேனிங் போன்றவையும் இணைக்கப்படும் என துபை சுகாதார ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ஹைதர் அல் யூசுப் தெரிவித்தார்.
அமீரக மருத்துவத் துறை புதுமைகளை ஏற்று விரைவாக மாறிவருவதையும் அதன் தொடர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ரோபோடிக்ஸ், மொபைல் ஹெல்த், டெலிமெடிசின், நானோ டெக்னாலஜி போன்ற அனைத்து நவீன சிகிச்கை முறைகளும் விரைவில் இடம்பெறும் என மெடிகிளினிக் மிடில் ஈஸ்ட் நிறுவனத்தின் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.